Monday, May 19, 2014

"சஹாபாக்கள் தியாகம் தரும் படிப்பினை" _S.V. காலனி கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 18.05.2014 அன்று தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர் பசீர் அவர்கள் " அழைப்புப்பணியின் அவசியம்" எனும் தலைப்பிலும்,

சகோதரர் M.I.சுலைமான்  அவர்கள் "சஹாபாக்கள் தியாகம்  தரும் படிப்பினை"  எனும் தலைப்பிலும், உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்... 

ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

No comments: