Saturday, May 24, 2014

"அல்லாஹ் தேவைகள் அற்றவன்" _S.V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் 23.05.2014 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள்"அல்லாஹ் தேவைகள் அற்றவன்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: