Saturday, June 28, 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 1000 நோட்டீஸ்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக தி இந்து நாளேட்டில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றி வெளியான செய்தி நோட்டீஸாக அச்சடிக்கப்பட்ட நிலையில் 

கடந்த 21-06-2014    அன்று  அதில்  1000  பிரிசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...


  

No comments: