Monday, June 9, 2014

ஏழைசகோதரர்க்கு ரூபாய் 500/= வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 08.06.2014  அன்று ஒரு ஏழைசகோதரர்க்கு ரூபாய் 500/=  வாழ்வாதார உதவி செய்யப்பட்டது.

No comments: