Friday, June 27, 2014

நல்லூர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 26.06.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    இதில் சகோ.ராஜா உரையாற்றினார். இந்த உரையை மக்கள் கேட்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

No comments: