Wednesday, June 4, 2014

ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29.05.2014 அன்று  ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. பெற்றோரிடத்தில் தஃவா செய்து குழந்தையின் கழுத்தில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது.

No comments: