Wednesday, June 25, 2014

"நோன்பின் ஒழுக்கங்கள்" _கோம்பை தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    24.06.2014  அன்று முதல் வீதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ராஜா  அவர்கள் "நோன்பின் ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...

No comments: