Friday, June 6, 2014

_அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளையின் சார்பாக 01.06.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷாஜிதா ஆலிமா  அவர்கள் உரையாற்றினார்.  அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

No comments: