Monday, June 9, 2014

"பராஅத் இரவு எனும் பித்அத்" _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 01-06-2014 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷாருக்கான் அவர்கள் "பராஅத் இரவு எனும் பித்அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

No comments: