Wednesday, June 25, 2014

பெரியகடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்


டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக கடந்த 24.06.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ரமலானின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

No comments: