Saturday, June 28, 2014

இறையச்சம்_தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 22-6-2014 ஞாயிறு      ஈமான் நகரில் தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது. 

இதில் சகோ.ஆஜம் MISC அவர்கள்   இறையச்சம் என்ற தலைப்பில் 
உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...





No comments: