Monday, June 9, 2014

நல்லூர் கிளை செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 08.06.2014 அன்று செயற்குழு  மாவட்ட செயலாளர். சகோ. ஜாகிர்அப்பாஸ் தலைமையில், மாவட்ட பொறுளாளர் சகோ.முஹம்மதுசலீம், மற்றும் மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் அன்வர் பாஷா முன்னிலையில்  கிளை உறுப்பினர்கள் கலந்துகொள்ள  நடைபெற்றது. 
இதில் கீழ்க்கண்டமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
1.கிளையின் புதிய மர்கஸ் இடம் கிரயம் செய்ய அனைவரும் ஒத்துழைப்பது.
2.பெண்கள் தாவா குழுவை ஒருங்கினைப்பது,
3.தாவா பேனர், 
4.விசிட்டிங் கார்டு அடிப்பது 


உள்ளிட்ட விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்..... 

No comments: