Wednesday, June 4, 2014

திருஷ்டி தேங்காய் அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக  31-05-2014 அன்று ஷிர்க்க்கு எதிராக பிரச்சாரம்  நடைபெற்றது. ஒரு வீட்டில் தஃவா செய்து அந்த வீட்டின் முன் இருந்த திருஷ்டி தேங்காய் அகற்றப்பட்டது

No comments: