Monday, June 9, 2014

"பராஅத் இரவு" _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக 08.06.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ.குர்ஷித்பானு ஆலிமா அவர்கள் "பராஅத் இரவு"  என்ற தலைப்பில்உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...

No comments: