Wednesday, June 25, 2014

வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 16-6-2014  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 அல்ஹம்துலில்லாஹ்...

No comments: