Saturday, June 28, 2014

"உறவும்,பிரிவும் அல்லாஹுவிற்காக" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "உறவும்,பிரிவும் அல்லாஹுவிற்காக" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: