Tuesday, June 24, 2014

"ரமலான்" _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 22.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷாபாமா அவர்கள் "ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்

No comments: