தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 12.01.2014 அன்று மங்கலம் நால் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. பிலால் அவர்கள் "இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை" எனும் தலைப்பிலும்,
சகோ. யாசர் அரபாத் அவர்கள் "இஸ்லாமும் சமுதாயப்பணியும்" சகோ. ஆஜம் M.I.Sc., அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார். பெருவாரியான பொது மக்கள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment