தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளைசார்பாக 20.06.2014 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பிறமத சகோதரர்.ஜெயராமன் அவர்களின் மூளையில் இரத்த கசிவு சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1யூனிட் கிளை சகோதரர்களால் அவரசஇரத்த தான உதவி வழங்கப்பட்டது.