Showing posts with label S.V.காலனி. Show all posts
Showing posts with label S.V.காலனி. Show all posts

Saturday, June 28, 2014

"அறுத்து பலியிடுதல் " _S.V. காலனி கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 27.06.2014 அன்று அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அறுத்து பலியிடுதல் " எனும் தலைப்பில்   பயான்  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Tuesday, June 24, 2014

"ரமலான்" _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 22.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷாபாமா அவர்கள் "ரமலான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்..

அல்ஹம்துலில்லாஹ்