தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
காலேஜ்ரோடு கிளை சார்பில்
08.04.2013 அன்று காலேஜ்ரோடு மஸ்ஜிதுல்முபீன் பள்ளியில், சகோதரி .கோவை சமீனா அவர்கள்
"அல்குர்ஆன்" தர்பியா நடத்தினார்கள். அந்த பகுதி சகோதரிகள் இந்த பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் கலந்து பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah