
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 07.04.2013 அன்று திருப்பூர் மங்கலம் முபாரக் மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கான ஒழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சகோ.M.I. சுலைமான் அவர்கள் "TNTJ நிலைபாடு" எனும் தலைப்பிலும்,
சகோ.முஹம்மதுஒலி அவர்கள்,"நிர்வாகிகள் கவனத்திற்கு" எனும் தலைப்பிலும் பயிற்சிகள் வழங்கினார்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah