
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்
22.04.2013 அன்று
பிறமத சகோதரர்.ரமேஷ் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ,மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் மற்றும் திருப்பூர் இனிய மார்க்க DVD வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment