Saturday, May 4, 2013

கோம்பைதோட்டம் கிளை சார்பாக புதிய நூலகம் 04052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று இஸ்லாத்தினை அதன் தூய முறையில் அறியவும், தங்களின் உலக மற்றும் மார்க்க அறிவை வளர்க்கவுமான  பல்வேறு இஸ்லாமிய புத்தகங்கள்,பொது அறிவு புத்தகங்கள்  கொண்ட புதிய நூலகம் ஆரம்பிக்கபட்டது.

No comments: