தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, July 22, 2013
இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை _மடத்துக்குளம் கிளை ரமலான் தொடர் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்மடத்துக்குளம் கிளைசார்பில் மடத்துக்குளம் மர்கஸில் 21.07.2013 அன்று ரமலான் இரவுத்தொழுகைமற்றும் ரமலான்தொடர் பயான் நபிவழி அடிப்படையில் நடைபெற்றது. பெருவாரியான ஆண்கள் ,பெண்கள் கலந்துகொண்டனர். "இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை " எனும் தலைப்பில் சகோ.உஸ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah