Saturday, July 13, 2013

ரமலான் மாத நோன்பு அட்டை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.07.2013 அன்று ரமலான் மாத நோன்பு அட்டை   2000 ஜும்மா விற்கு  பின் விநியோகம் செய்யப்பட்டது.
ஒவ்வோர் ஊரிலும் ரமலான் மாதத்தில் அல்லாஹுவின்தூதர் காட்டிய வழி முறைகளுக்கு மாற்றமான தகவல்களுடன் நோன்பு அட்டை விநியோகிப்பர் , அந்த தவறுகளை மக்கள் தெரிந்து நேரான வழியை எடுத்து சொல்லும் வகையில் திருப்பூர் மாவட்டம் சார்பில்
பஜ்ர் பாங்கு வரை உண்ணலாம்,பருகலாம் என்ற ஹதிஸ், நோன்பு திறப்பதை விறைவு படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் இருக்கின்றனர் என்ற ஹதிஸ் உட்பட பஜ்ர்,மக்ரிப்,நேர அட்டவணையுடன்
ரமலான் மாத நோன்பு குறித்து நபி (ஸல்) காட்டிய வழிமுறையை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த ரமலான் மாத நோன்பு அட்டை விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

No comments: