Saturday, July 20, 2013

"இரட்டிப்பு மகிழ்ச்சி" _மார்க்க விளக்க பயான் திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  20.07.2013 அன்று மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமதுல்லாஹ்அவர்கள் "இரட்டிப்பு மகிழ்ச்சி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

No comments: