![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiD7BV8b7h0boKMQc7CBWeL3OE5q2DGTBPH7qZZUkrCnsowP-pbMC_Jkn5ax6xCQ9VfV37grzqX097C6l8HMv7k6APVvzL28iAj71ZQNZxPkCj9yHHoXnoFHqn6uGiYhbNZPSAruV0jyHa1/s320/20310717+(1)+copy.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-07-2013 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பின் 1:30மணி முதல் 3:00மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்கள்,
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்
No comments:
Post a Comment