தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
Friday, July 12, 2013
நபி வழியில் ஜும்ஆ V.K.Pகிளை புதிய ஜும்ஆ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment