Saturday, August 3, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரியகடைவீதி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையின் சார்பாக 02.08.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில்  சகோதரர். அப்பாஸ்அலி  அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.

No comments: