
தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
04.08.2013 அன்று "முஸ்லிம் சமுதாயத்தின் மீது பொய் பழிசுமத்தும் ஊடகங்களும் உண்மையை மக்களுக்கு சொல்ல கடமைபட்ட முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் சகோதரர்.சேக் பரீத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment