அல்லாஹ் விரும்பாத நபர்கள் மடத்துக்குளம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் மடத்துக்குளம் தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.தொடர்ந்து பயான் நடைபெறுகிறது. 06.08.2013 அன்று சகோ.அப்துர்ரசீதுஅவர்கள் "அல்லாஹ் விரும்பாத நபர்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment