பிறமத சகோதரர்.Dr.அருள்முகேஷ் அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தாவா _S.V காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பில்
18.08.2013 அன்று
S.V காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு வந்திருந்த இஸ்லாம் பற்றி அறிய விரும்பிய பிறமத சகோதரர். Dr.அருள்முகேஷ் அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம்
வழங்கி
இஸ்லாம் பற்றி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment