Thursday, October 17, 2013

திருப்பூர் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை 2013

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக
16.10.2013 அன்று நொய்யல் வீதி திடலில் நபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது..
சகோ.அப்துல் கரீம்  அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்...
ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.....

No comments: