Thursday, October 24, 2013

குர்பானி நிதி மூலம் ஏழை சகோதரிக்கு ரூ.2200/=வாழ்வாதார உதவி -மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 23.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீத பணம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த நபிஷா என்ற ஏழை சகோதரிக்கு ரூ.2200/=வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments: