

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.10.2013 அன்று திருப்பூர் மாவட்டதில் புதிதாக உருவாகிய அலங்கியம், தாராபுரம்6வதுவார்டு, மங்கலம்R.P நகர் ஆகிய 3கிளைகளுக்கு நூலகம் அமைக்கும் வகையில் ஜமாஅத் சார்பில் வெளியான அனைத்து புத்தகங்களையும் மாநில நிர்வாகம் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது...
No comments:
Post a Comment