Saturday, October 26, 2013

அவசர மாவட்ட செயற்குழு _திருப்பூர் மாவட்டம்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.10.2013 அன்று
திருப்பூர் பெரியகடை வீதி  கிளை மர்கஸில் "அவசர மாவட்ட செயற்குழு" நடைபெற்றது.


மாநில துணை பொது செயலாளர். சகோ.முஹம்மது யூசுப் மற்றும் மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்.சகோ.தவ்பீக் அவர்கள் முன்னிலை யில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்தின் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜமாஅத் -ன் திருமண நிலைப்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் விரிவான விளக்கங்கள் வழங்கினர்...







No comments: