Tuesday, December 3, 2013

"ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 01.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 




 



இதில் சகோ. வாவிபாளையம் அப்துர்ரஹ்மான்   அவர்கள் "ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments: