Wednesday, December 4, 2013

"மூடநம்பிக்கை " _செரங்காடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை  சார்பாக 03.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ.சலீம் அவர்கள் "மூடநம்பிக்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

No comments: