Tuesday, January 14, 2014

S.V. காலனி கிளையில் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட மோகன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 13.01.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.மோகன் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை முஹம்மது என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் 

No comments: