Friday, February 28, 2014

மண்ணறை வாழ்கை _மங்கலம் கிளை பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-02-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 05:30 மணி வரை சக்தி மஹால் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா மண்ணறை வாழ்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments: