Monday, March 31, 2014

" பள்ளி சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? _வடுகன்காளிபாளையம் கிளை சமூகசேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை மாணவரணி சார்பாக 28-3-2014 அன்று " பள்ளி
சான்றிதல் தொலைந்து போனால் திரும்ப பெறுவது எப்படி ? மற்றும் மருத்துவ காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி ? "
என்ற தலைப்பில் TNTJSW- வில் வெளியான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக DTP போஸ்டர்  மர்கஸில் தொங்கவிடப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்

No comments: