Monday, March 31, 2014

சிட்கோ (முதலிபாளையம்) கிளையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற குமார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளையின் சார்பாக 31.03.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.குமார் அவர்கள் தனது மனைவி.கிருபா வுடன்   தூய இஸ்லாமிய மார்க்கத்தை தம்முடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...

தங்களது பெயர்களை  குமார் என்பதை சித்திக் என்றும், கிருபா என்பதை ஆயிஷா என மாற்றிக்கொண்டார்கள்.
அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் மாவட்ட துணைசெயலாளர்.சகோ.பசீர்அவர்கள்  வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் ....

No comments: