Wednesday, April 16, 2014

"இணைவைப்பு" _செரங்காடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 16.04.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஹுசைன் அவர்கள் "இணைவைப்பு"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்

No comments: