Sunday, April 20, 2014

" முஸ்லிம் சமுதாயம் ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்  கிளை சார்பாக 19.04.2014 அன்று திருப்பூர் நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.முஹம்மது சலீம், மற்றும் பசீர்  அவர்கள் " முஸ்லிம் சமுதாயம்  ஏன் திமுக வை ஆதரிக்க வேண்டும்? " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர் ...

No comments: