Monday, April 14, 2014

அல்லாஹ்வின் நேசம் பெருவது எப்படி _மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-04-2014 அன்று  ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் அல்லாஹ்வின் நேசம் பெருவது எப்படி? என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments: