Monday, April 14, 2014

நோட்டீஸ் கொடுத்து தாவா _மங்கலம் கிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் 13.04.2014 ஞாயிற்று கிழமை அன்று நடைபெறும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சிக்காக பெண்கள் தாவா குழு சார்பாக வீடு வீடாக சென்று 800க்கும் மேற்பட்ட நோட்டீஸ் கொடுத்து அழைப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

No comments: