Monday, April 14, 2014

விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 12.04.2014 அன்று சகோ.அப்துல்ரசீத் அவர்கள் "விபச்சார குற்றச்சாட்டுக்கு நான்கு சாட்சிகள் " _112 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

No comments: