

பிறமத மற்றும் பிறகொள்கை சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர். இஸ்லாம் மார்க்கம் குறித்தும், முஸ்லிம்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர். சகோ.செய்யது இப்ராகிம்


இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சி கிளை சகோதரர்கள் மற்றும் திருப்பூர் மாவட்ட சகோதரர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment