Monday, April 7, 2014

"புகைபிடித்தல் - சமூக தீமை" -மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதி யான ருத்ராபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.பசீர் அவர்கள் "புகைபிடித்தல் - சமூக தீமை" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

No comments: